Saturday, November 20, 2010

சிவனருள் பொலிக.... இடுகைகள் நூறைக் கடந்து...

ஹர ஹர மகாதேவ்

இறையருளால் 
இந்த வலைப்பூ, 
நூறு இடுகைகளைக் 
கடந்து 
வந்திருக்கிறது.

அன்பர்களின் ஆதரவும், 
என் சிவனின் ஆசிகளும் 
என்னை வழி நடத்தும் 
என்று நம்பி 
மேலும் தொடருகிறேன்.

ஓம் நமசிவய.

No comments: