Monday, October 5, 2009

இளங்காற்று வீசுதே..

இறைவனின் கருணை
இளங்காற்று போன்றது.
அந்தக் காற்று எப்போதும்
வீசிக் கொண்டேயிருக்கும்.
உங்கள் பாய்மரத்தை விரித்து
அதை பற்றிக் கொள்ளுங்கள்
- பகவான் இராமகிருஷ்ணர்

No comments: