சிவாயநம
இஃது ஆன்மாக்கள் உய்வதற்கான ஐந்தெழுத்து மந்திரம்.
இம்மந்திரம்-
- இம்மைக்கும் மறுமைக்கும் இன்துணையாய் அமைவது.
- நாவினுக்கு அருங்கலம் ஆவது.
- செவிகளுக்குத் தேனாவது.
- மெய்யின் பால் பணிய வேண்டுவது.
- சிந்தையால் மகிழ்ந்து ஏத்த வல்லது.
- ஈர்த்து நம்மை ஆட்கொள்வது.
- நேச அருள் புரிந்து நெஞ்சில் வஞ்சம் கெடுப்பது.
- 'அவன்' அருளைக் கூட்டுவிப்பது.
- மெய்ஞ்ஞானம் ஊட்டுவிப்பது.
- வினைப் பிறவி வாராமல் விளங்க வைப்பது.
- நள்ளிருளில் நட்டம் பயிலும் நாதனை காணச் செய்வது.
- நன்னெறியும், நல்கை விளக்கும் ஆவது.
- நெஞ்கம் நைந்து நினைய வேண்டுவது.
- முந்தை வினை முழுவதும் ஓய வைப்பது.
- கலந்த அன்பாகிக் கசிந்து உள்ளுருக்குவது .
- இடர் களைந்து இன்பூட்டுவது.
- 'அவன்' தாளை 'அவனருளாலே' வணங்கவைப்பது.
- மண்ணில் நல்ல வண்ணம் வாழவைப்பது.
- அல்லல் பிறவி அறுக்க வல்லது.
- திகட்டாத பேரின்பத் திருவடிப் பேற்றுக்கு ஆளாக்குவது.
ஓம் நமசிவாய
சிவாயநம ஓம்.
Showing posts with label சிவாயநம ஓம்.. Show all posts
Showing posts with label சிவாயநம ஓம்.. Show all posts
Wednesday, December 22, 2010
Subscribe to:
Posts (Atom)