Friday, April 13, 2012

இனிய புத்தாண்டுத் திருநாள் வாழ்த்துக்கள்.


இணைய வெளியில் 
இதயத்தால் ஒன்றிணைந்த 
எம் இனிய சொந்தங்களுக்கு 
என் உளங்கனிந்த 
புத்தாண்டு வாழ்த்துக்கள்.


வந்தன எல்லாம் நல்லனவாயின.
நந்தன தருவன நல்லனவாகிட 
எந்தனை ஆளும் பரமனை நானே 
வந்தனை செய்தே வேண்டுவன் நிதமும். 

ஓம் நமசிவாய.

அஷ்வின்ஜி
&
குடும்பத்தினர்.

அறிவிப்பு: ஜாகேஷ்வர் பயணக் கட்டுரை 
அடுத்த இடுகையில் இருந்து தொடருகிறது.
ஆரம்பத்தில் இருந்து படிக்க இங்கே சொடுக்கவும்.

No comments: