Sunday, March 20, 2011

பாகம் மூன்று: பகுதி பதினாறு:- வைஷ்ணோதேவி-அமர்நாத் புனித யாத்திரை அனுபவங்கள்.

கோவிந்த் மனோஹரின் அமர்நாத் அனுபவங்கள்.

16. அமரநாதம் - நிழலாடும் நினைவுகள்.

அமர்நாத் பயண நிழற்படங்களின் தொகுப்பு.

."பம் பம் போலே" எல்லாம் இலவசம்


ஆப்ரேஷன் அமர்நாத் அதிகாலை

அதிகாலை அல்லக்கில்....
இல்லையில்லை பல்லக்கில்.

தும்பி பறக்கையிலே

தோற்கும் வெயில்

சரிவில் குதிரை இறக்கம்

தொடரும்....

நன்றி: 
புகைப்படங்களுக்கும், தலைப்புக்கும்... கோவிந்த் மனோகர்.

3 comments:

geethasmbsvm6 said...

சாப்பாடு பார்க்க நல்லா இருக்கு, ஆனால் அந்தச் சமயம் சாப்பாட்டில் மனம் செல்லாது.

geethasmbsvm6 said...

தொடர

Ashwinji said...

உண்மைதான் கீதாஜீ.
பனி மலையில் பயணிக்க ஆரம்பித்த பின்னர், பசி தோணாத அந்த கணங்கள்............
ஒரு புதுமையான அனுபவம் தான்.
நன்றி.