Monday, October 19, 2009

ஐம்பதைத் தாண்டி..


எல்லோருக்கும், அன்பு வணக்கம்.
வலைப் பதிவுக்கு புதியவனான நான் கடந்த செப்டம்பர் மாத இறுதியில் தான் பதிவுகளைத் துவக்கினேன். சுய முயற்சியுடன் சேர்ந்து பல நலம் விரும்பிகள் ஊக்கமளித்ததாலும், பரசிவனின் அருளாலும், ஐம்பதைத் தாண்டியுள்ளேன்.சுயமாக எதையும் நான் எழுதவில்லை என்றாலும், படித்ததில் என்னைக் கவர்ந்ததை ஒரே கருத்துக் கொண்ட நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளலாமே என்ற எண்ணத்தில் வெளியீடுகளை பதிவு செய்கிறேன்.

எல்லோருக்கும் நன்றி. விழைவது தொடர்ந்த நல்லாதரவு.
அஷ்வின் ஜி

No comments: