Saturday, January 14, 2012

பொங்கும் மங்கலம் எங்கணும் தங்குக.


பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள்.
எண்ணம் யாவிலும் நெஞ்சினித்திட,
நவில் தோறும் பொழுதினில் நாவினித்திட,
வினைகளின் பயனாய் இனிமை விளைந்திட,

எல்லோர் வாழ்விலும் 
இனிவரும் நாளெல்லாம், 
நனி வளம் பெருகிட,
பொங்கும் மங்கலம் என்றும் தங்கிட,
என்னாணை அம்பலத்தான்
இன்னருள் வேண்டி யான்
வணங்குவன் நிதமும். 

வாழி நலம் சூழ...

' அன்பே சிவம்' அஷ்வின்ஜி.
பிரபஞ்சத் துகளில் 'நான்' யார்?

2 comments:

vetha (kovaikkavi) said...

''...என்னாணை அம்பலத்தான்
இன்னருள் வேண்டி யான்
வணங்குவன் நிதமும்...''
இன்று தான் இங்கு வந்தேன். மிக வித்தியாசமாக எழுதப்பட்டுள்ளது. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.
http://kovaikkavi.wordpress.com

Ashwinji said...

நன்றி வேதா அம்மையாரே.

பாடறியேன்;
படிப்பறியேன்;
எழுத்து வகை நானறியேன்.

தங்கள் பாராட்டு எனக்கு ஊக்கத்தை அளித்துள்ளது.

அஷ்வின்ஜி.