tag:blogger.com,1999:blog-1114349387932756391.post3432570434309957386..comments2023-08-18T13:58:33.641+05:30Comments on வேதாந்த வைபவம்: உணர்ச்சிகள் - ஒரு உவமைக்கதைAshwinjihttp://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comBlogger2125tag:blogger.com,1999:blog-1114349387932756391.post-11020290295226430482009-10-29T05:21:41.749+05:302009-10-29T05:21:41.749+05:30அன்புள்ள பித்தன் ஐயா,வணக்கம்.
தங்களின் மேலான கருத்...அன்புள்ள பித்தன் ஐயா,வணக்கம்.<br />தங்களின் மேலான கருத்துரைக்கு நன்றி.<br />சைவ சித்தாந்தத்தில் மும்மலம் என்பார்கள்.மாயா மலம், கன்ம மலம், ஆணவ மலம் ஆகிய இந்த பிறவி அழுக்குகள் காரணமாகவே உண்மைக் காரணங்களை மனிதர்கள் அறிய முடியாமல் போகின்றது என்றும் ஆன்மசாதகர்கள், இந்த துகள்களை அகற்றி உண்மையைக் கண்டு கொள்கிறார்கள் என்றும் மேலோர் கூறுகிறார்கள்.இந்தக் கதை அந்த வேதாந்தக் கருத்தை ஒட்டிய பொருத்தமான உவமைக் கதை என நான் உணர்ந்ததாலேயே இதனை வெளியிட்டேன். <br />அன்பு வருகைக்கும், தொடர் ஆதரவுக்கும் இதய நன்றி.Ashwinjihttps://www.blogger.com/profile/10864367005078343625noreply@blogger.comtag:blogger.com,1999:blog-1114349387932756391.post-23311905485985541582009-10-27T14:02:00.790+05:302009-10-27T14:02:00.790+05:30நமக்கு தெரியாவிட்டால் நாம் அதை குறை சொல்லுகின்றேம்...நமக்கு தெரியாவிட்டால் நாம் அதை குறை சொல்லுகின்றேம் என்பதுதான் இந்த கதையின் நியதி. <br />நன்றி.பித்தனின் வாக்குhttps://www.blogger.com/profile/11696640229661322253noreply@blogger.com